திருப்பேரூராதீனத்தின் இளைய குருமகா சன்னிதானம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் மலேசியாவில் ஈப்போ நகரில் நடக்க உள்ள முதல் உலக சைவ சமய மாநாட்டினை தொடங்கி வைத்து அருளுரை வழங்க உள்ளார்கள்.சூன் 1 முதல் 12 வரை மலேசியாவில் தங்கி இருக்கிறார்கள். மலேசிய மற்றும் சிங்கை வாழ் தமிழர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள தமிழ்ச்சங்கங்களுக்கு அழைத்து வந்து அவரது வருகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.
வியாழன், 24 மே, 2012
வெள்ளி, 24 பிப்ரவரி, 2012
வெள்ளி, 10 பிப்ரவரி, 2012
புதன், 1 பிப்ரவரி, 2012
திங்கள், 16 ஜனவரி, 2012
வியாழன், 12 ஜனவரி, 2012
உழவர் திருநாள் வாழ்த்து
சீர்வளர்சீர் சாந்தலிங்கஇராமசாமிஅடிகளார்அவர்கள் தமிழர் திருநாளாம் உழவர்தினத்தினை ஒட்டி அன்பர்களுக்கு அளித்துள்ள வாழ்த்துச்செய்தி


Labels:
வாழ்த்து
புதன், 23 நவம்பர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















