திருநெறிய வழிபாட்டுப்பயிற்சி,தியானம்,கூட்டுவழிபாடு,சிற்றூர்மக்களிடையே வாழ்வியல்,அருளியல் நெறிகளுக்கு வழிகாட்டுபவர்களுக்குப் பயிற்சியாதியனவற்றை பரப்புதற்கான தொண்டர்களை உருவாக்கும் நெறிமுறைகளைத் தருவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
தென்கயிலைத் தவநெறிச்சாலைத் திறப்புவிழா,பாணலிங்கம் நிறுவுதல் நிகழ்வுகள் நிகழும் திருவள்ளுவராண்டு 2040 ஆவணித்திங்கள் 16,17 ( 01,02.09.09 )செவ்வாய்,புதன் அன்று நடைபெறுகின்றன.அருள்நெறியாளர்கள் பங்குகொண்டு திருவருளுக்கு உரியவர்களாகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சத்வித்யா சன்மார்க்க சங்கம்,
சாந்தலிங்கர் திருமடம்,
பேரூராதீனம்,பேரூர்,
கோவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக