சனி, 25 ஜூன், 2011

சிவசாந்தலிங்கர் ஆனிமாத இதழ்

சிவசாந்தலிங்கர் ஆனிமாத இதழ்

வியாழன், 23 ஜூன், 2011

தென்கயிலாயம்

தென்கயிலாயம் என அழைக்கப்படும் பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரிஆண்டவர் திருக்கோயிலில் அமைக்கப்பட்ட அறுபத்துமூவர் திருக்கோயிலின் மண்டலபூசை நிறைவுவிழாவில் 19.06.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று குருமகா சன்னிதானம் அவர்களும் ஈசா யோகமைய நிறுவனர் சத்குரு சக்கிவாசுதேவ் அவர்களும் கலந்து கொண்டனர்








வியாழன், 16 ஜூன், 2011

கவிஞர் புலமைப்பித்தன்

பேரூர் தமிழ்க்கல்லூரியின் முன்னாள் மாணவரான கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் குருமகா சன்னிதானங்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.