செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

திருஞான சம்பந்தர் உரை

அருள்மிகு உமாபதி முனிவர் கோயில்

திருவள்ளுவராண்டு 2041 விக்ருதி ஆண்டு ஆவணித்திங்கள் 11ஆம்நாள் அன்று சிதம்பரத்தில் உள்ள கொற்றவன்குடியில் நிகழ்ந்த திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவின் சில பதிவுகள்









ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஆடைக்கொடை

கத்தாரில் வசித்துவரும் மருத்துவத் தம்பதியினரான திரு செந்தில் மற்றும் திருமதி சத்தியப்பிரியா அவர்கள் தங்களது மகன்களின் பிறந்தநாளை ஒட்டி திருமடத்தில் தங்கிப் படித்துவரும் மாணவர்களுக்கு ஆடைக்கொடை வழங்கினர்.
இளைய அடிகளாருடன் கொடையாளர்கள்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சுந்தரர் குருபூசை

15.08.2010 அன்று மலைநாட்டில் உள்ளதிருவஞ்சைக்களத்தில் நடந்த சுந்தரர் குருபூசை விழாவில் சீர்வளர்சீர் குருமகா சன்னிதானம் அவர்கள் கலந்து கொண்டார்