ஞாயிறு, 30 மே, 2010

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர் துதி

பரசமய கோள் அரியைப் பால்அறா
வாயனைப் பூம் பழனம் சூழ்ந்த
சிரபுரத்துத் திருஞான சம்பந்தப்
பெருமானைத் தேயம் எல்லாம்
குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும்
கவுணியர்தம் குல தீபத்தை
விரவிஎமை ஆளுடைய வென்றிமழ
இளங்களிற்றை விரும்பி வாழ்வோம்
- சிவஞான முனிவர்

புதன், 26 மே, 2010

திருமஞ்சனம்

பேரூர் பங்குனித் தேர்த் திருவிழாவிற்கு அடுத்த நாள் இறைவனும் இறைவியும் ஆதீனத்திற்கு
எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலித்த காட்சி















































வியாழன், 20 மே, 2010

குருபூசை விழா

அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் குருபூசை விழாவும்,சத்வித்யா சன்மார்க்க சங்க 94ஆம் ஆண்டுவிழாவும் மாசித் திங்கள் 16ஆம் நாள் 28.02.2010 மகம் நட்சத்திரத்தன்று நடைபெற்றது.
அன்று காலையில் பட்டிநாதர் கோவிலுக்கு அடிகள் பெருந்தகை சிவனடியார்கள் புடைசூழ சென்று வருகிறார்.

















அன்று மதியம் நடைபெற்ற சத்வித்யா சன்மார்க்க சங்க 94ஆம் ஆண்டுவிழாவிற்கு மதுரை ஆதீனம் 292ஆவது குருமகா சன்னிதானம் அவர்கள் தலைமை தாங்கினார்.



















அன்று இரவு சாந்தலிங்கப் பெருமான் பேரூர் நகர் முழுவதும் சப்பரத்தில் வந்து அருளாசி வழங்கினார்.







புதன், 19 மே, 2010

பேரூர் திருத்தேர்

பங்குனித் தேர்த்திருவிழாவில் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகை

















செவ்வாய், 18 மே, 2010

நடராசர் திருமஞ்சனம்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பேரூர் அருள்மிகு பட்டிநாதர் திருக்கோவிலில் நடந்த விழாவில் சீர்வளர்சீர் அடிகளார்















புதன், 12 மே, 2010

தேவாரம் சொற்பொழிவு 1

அண்மையில் வசந்த் தொலைக்காட்சியில் இளைய அடிகளார் ஆற்றிய உரையில் ஒரு சிறுபகுதி