ஞாயிறு, 20 மார்ச், 2011

பேரூர் ஆடல்வல்லான்

மேலைச்சிதம்பரமாம் பேரூரில் பங்குனித்திருநாளை முன்னிட்டு 20.03.2011 ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு வழிபாட்டில் குருமகா சன்னிதானம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.





வெள்ளி, 18 மார்ச், 2011

பேரூராதீனத்தில் பட்டிப்பெருமான் எழுந்தருளல்


ஆண்டு தோறும் பேரூர் திருக்கோயிலில் பங்குனித்தேர்த் திருவிழா முடிந்தபின் சிவகாமியம்மை உடனாய பட்டிப்பெருமான் பேரூராதீனத்திற்கு எழுந்தருளி வழிபாடுகளை ஏற்று அடியார்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்வு இந்தாண்டும் மிகச்சிறப்பாக 18.03.2010 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடந்த்து.














































வியாழன், 3 மார்ச், 2011

சிவனிரவுப் பெருவிழா

மாசி மாதம் 18ஆம் நாள் ( மார்ச் மாதம் 2ஆம் தேதி ) புதன்கிழமை அன்று800 ஆண்டுகள் பழமை வாய்ந்த முட்டம் அருள்மிகு நாகேசுவரர் கோவிலில், சிவனிரவுப் பெருவிழாவின் பொழுது திருப்பெருந்திரு அடிகள் பெருந்தகை அவர்கள் சிவலிங்கத் திருமேனிக்கு வழிபாடுகள் செய்த காட்சி


அருள்மிகு முத்துவாளி அம்மன்