வெள்ளி, 18 மார்ச், 2011

பேரூராதீனத்தில் பட்டிப்பெருமான் எழுந்தருளல்


ஆண்டு தோறும் பேரூர் திருக்கோயிலில் பங்குனித்தேர்த் திருவிழா முடிந்தபின் சிவகாமியம்மை உடனாய பட்டிப்பெருமான் பேரூராதீனத்திற்கு எழுந்தருளி வழிபாடுகளை ஏற்று அடியார்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்வு இந்தாண்டும் மிகச்சிறப்பாக 18.03.2010 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடந்த்து.














































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக