ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

அறக்கட்டளை சொற்பொழிவு

சீர்வளர்சீர் அடிகளாரின் அருளாட்சி வெள்ளிவிழாக்குழு அறக்கட்டளை சொற்பொழிவிற்காக நமது தமிழ்கல்லூரிக்கு 31.08.2009 அன்று செஞ்சொற்கலைஞர் திரு.சிவக்குமார் அவர்கள் வந்திருந்தார்.





சங்கத்தமிழ் முதல் கவியரசு தமிழ் வரை எனும் தலைப்பில் உரையாற்றினார்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக