
பாண்டிச்சேரி தவத்திரு ஓம்காரானந்தா அடிகளார் அவர்கள்
வாழும்கலை நிறுவனர் தவத்திரு இரவிசங்கர்ஜி அவர்கள்
இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்சுன்சம்பத் அவர்கள்
சாந்தலிங்கர் தாண்மலர் வாழ்க
சென்னையில் 25.01.2011 அன்று திருவான்மியூர் வாசுதேவன்நகரில் நடந்த இந்து சமய சேவை மற்றும் புத்தக கண்காட்சியில் இளைய பட்டம் அவர்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்கள்




இராமகிருஷ்ண மடம் தவத்திரு.கௌதமானந்தா சுவாமிகள் அவர்கள் மற்றும் தவத்திரு.தயானந்த சரசுவதி சுவாமிகள் அவர்களுடன் இளைய பட்டம் சுவாமிகள்




அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் அருளிய வைராக்கிய தீபம்,வைராக்கிய சதகம்,கொலை மறுத்தல்,அவிரோத உந்தியார் ஆகிய நான்கு நூல்களுக்கும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரை எழுதியுள்ளார். யாழ்பாணம் ஆறுமுகநாவலர் அவர்களும் இந்நான்கு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.சிதம்பர சாமிகளின் உரையினையொட்டி புலவர் சிவஞானம் அவர்கள் உரைச்சாரம் ஒன்றினை இயற்றியுள்ளார். அந்நூல் வெளியீட்டு விழா திருவள்ளுவராண்டு 2041 விக்ருதி வருடம் மார்கழித்திங்கள் 29ஆம் நாள் ( 13.01.2011 ) வியாழன் அன்று முற்பகல் 11 மணி அளவில் பேரூராதீன வளாகத்தில் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையின் முன்னிலையில் நடைபெற்றது.






இந்நூலின் புரவலர்களில் ஒருவரான திரு.மா.சங்கரன் ( அமெரிக்கா ) அவர்களின் சார்பாக அவரது தமையனார் திரு.மா.பாலசுப்பிரமணியம் அவர்கள் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகை அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றார்.

Powered byIP2Location.com