சனி, 26 பிப்ரவரி, 2011
வெள்ளி, 11 பிப்ரவரி, 2011
வியாழன், 3 பிப்ரவரி, 2011
உழவர் திருநாள் விருது வழங்கும் விழா
உழவர் திருநாளையொட்டி ஆண்டுதோறும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபாட்டோடு உழைத்துவரும் விவசாயப்பெருமக்களுக்கு பேரூராதீன குருமகா சன்னிதானம் அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்பு செய்கிறார்கள்.




காஞ்சிமாநதி எனும் நொய்யலாறினைப் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்த கால்நடைப் பயணம் மேற்கொண்ட திரு.முத்து.முருகன் அவர்களுக்கு காஞ்சியாறு காப்போர் எனும் விருதினை பேரூரடிகள் வழங்கினார் 
திரு.சிறுமுகை கோபால் அவர்களுக்கு " வளஞ்செய் உழவர் "விருதினை பெறுகிறார்.
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011
சனி, 29 ஜனவரி, 2011
புத்தக கண்காட்சி விருந்தினர்கள்
புதன், 26 ஜனவரி, 2011
இந்து சமய சேவை மற்றும் புத்தக கண்காட்சி
சென்னையில் 25.01.2011 அன்று திருவான்மியூர் வாசுதேவன்நகரில் நடந்த இந்து சமய சேவை மற்றும் புத்தக கண்காட்சியில் இளைய பட்டம் அவர்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்கள்




இராமகிருஷ்ண மடம் தவத்திரு.கௌதமானந்தா சுவாமிகள் அவர்கள் மற்றும் தவத்திரு.தயானந்த சரசுவதி சுவாமிகள் அவர்களுடன் இளைய பட்டம் சுவாமிகள்

கர்நாடக மாநிலம் ஆதிசுஞ்சனகிரி திருமடத்து சுவாமிகளுடன் அடிகளார்



திங்கள், 24 ஜனவரி, 2011
இந்து சமய புத்தக கண்காட்சி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













