சனி, 26 பிப்ரவரி, 2011

சிவசாந்தலிங்கர் மாசி மாத இதழ்


சிவசாந்தலிங்கர் மாசி மாத இதழ்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

உழவர் திருநாள் விருது வழங்கும் விழா

உழவர் திருநாளையொட்டி ஆண்டுதோறும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபாட்டோடு உழைத்துவரும் விவசாயப்பெருமக்களுக்கு பேரூராதீன குருமகா சன்னிதானம் அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்பு செய்கிறார்கள்.




காஞ்சிமாநதி எனும் நொய்யலாறினைப் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்த கால்நடைப் பயணம் மேற்கொண்ட திரு.முத்து.முருகன் அவர்களுக்கு காஞ்சியாறு காப்போர் எனும் விருதினை பேரூரடிகள் வழங்கினார்



திரு.சிறுமுகை கோபால் அவர்களுக்கு " வளஞ்செய் உழவர் "விருதினை பெறுகிறார்.



கள்ளிப்பாளையம் திரு.ஆறுச்சாமி அவர்கள் "கொங்கு ஏர் உழவர்" எனும் விருதினை பெறுகிறார்.


நாதேகவுண்டன்புதூர் திருமதி விசயலட்சுமி பெரியசாமி அவர்கள்'' பண்ணைச்சுடர் ''விருதினைப் பெறுகிறார்கள்

சனி, 29 ஜனவரி, 2011

புத்தக கண்காட்சி விருந்தினர்கள்

தொண்டை மண்டல ஆதீன குருமகா சன்னிதானம் அவர்கள்



பாண்டிச்சேரி தவத்திரு ஓம்காரானந்தா அடிகளார் அவர்கள்


வாழும்கலை நிறுவனர் தவத்திரு இரவிசங்கர்ஜி அவர்கள்



இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்சுன்சம்பத் அவர்கள்

புதன், 26 ஜனவரி, 2011

இந்து சமய சேவை மற்றும் புத்தக கண்காட்சி

சென்னையில் 25.01.2011 அன்று திருவான்மியூர் வாசுதேவன்நகரில் நடந்த இந்து சமய சேவை மற்றும் புத்தக கண்காட்சியில் இளைய பட்டம் அவர்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்கள்











இராமகிருஷ்ண மடம் தவத்திரு.கௌதமானந்தா சுவாமிகள் அவர்கள் மற்றும் தவத்திரு.தயானந்த சரசுவதி சுவாமிகள் அவர்களுடன் இளைய பட்டம் சுவாமிகள்





கர்நாடக மாநிலம் ஆதிசுஞ்சனகிரி திருமடத்து சுவாமிகளுடன் அடிகளார்




திங்கள், 24 ஜனவரி, 2011

இந்து சமய புத்தக கண்காட்சி

சென்னையில் 25.01.2011 முதல் 30.01.2011 வரை திருவான்மியூர் இராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.