திங்கள், 5 ஜனவரி, 2009

வகுப்பறை நிதிஉதவி



இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்- பாரதியார்.
நமது கல்லூரிக்கு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நினைவாக இரண்டு வகுப்பறைகள் கட்ட ரூபாய் மூன்று இலட்சத்து அறுபதாயிரம்( 3,60,000 ) வழங்கிய சரசுவதி அம்மாள் அவர்களுடன் இளைய அடிகளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக