சனி, 3 ஜனவரி, 2009

அழைப்பிதழ்

திருவாதிரைஅருள்மிகு அம்பலவாணர் திருமஞ்சனம்

தவத்திரு மாணிக்க அடிகளார் குருபூசை

அழைப்பிதழ்

மெய்யன்புடையீர்,

வணக்கம். அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் இன்னருள் பெருகுக. நிகழும். சர்வதாரி ஆண்டு திங்கள் 26 ஆம் நாள் (10.01.2009) சனிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் அருள்மிகு அம்பலவாணர் திருமஞ்சனமும்,தவத்திரு மாணிக்க அடிகளார் குருபூசை விழாவும் நடைபெற உள்ளன.அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் தண்ணருளும் அருள்மிகு அம்பலவாணப் பெருமான் இன்னருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

வேண்டுந்தங்களன்பு

சாந்தலிங்க இராமசாமி அடிகளார்,

பேரூராதீனம்.பேரூர்.கோவை - 641010.

இங்ஙனம் விழாக்குழுவினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக