வெள்ளி, 9 அக்டோபர், 2009

நாண்மங்கல விழா அழைப்பிதழ்

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்களின் நாண்மங்கல விழா அழைப்பிதழ்





பேரன்புடையீர்,
அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் இன்னருள் பெருகுக. மகம் நாள் வழிபாடும், சைவமும் தமிழும் தழைத்தோங்கப் பணி செய்யும் பேரூரடிகளாரின் 86 ஆம் நாண்மங்கல விழா திருவள்ளுவராண்டு 2040 புரட்டாசி 28 ஆம் நாள் (14.10.2009) புதன்கிழமை அன்று முற்பகல் திருமடத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு திருவருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.


இங்ஙனம்
விழாக்குழுவினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக