வியாழன், 5 மார்ச், 2009

தாய்த்தமிழ்ப்பள்ளி இலக்கியமன்ற 10 ஆம் ஆண்டு விழா

நாள் : 05.03.2009
நேரம் : காலை 9.00 மணி

விழா : தவத்திரு ஆறுமுக அடிகளார் தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளியின் திருஞான சம்பந்தர் இலக்கிய மன்ற 10 ஆம் ஆண்டு விழா
திருமதி சௌந்திரவல்லி மூர்த்தி, திருமதி.பூர்ணிமா இலட்சுமண பிரபு அவர்கள் திருவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
இரமேசு அயர்ன் நிறுவனத்தலைவர் திரு.பா.இலட்சுமண பிரபு அவர்கள் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் மில்லர் நிறுவனத் தலைவர் திரு.மில்லர் மூர்த்தி அவர்கள் தலைமை ஏற்றார்.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு.அழ.முத்து பழனியப்பன் அவர்க்ள சிறப்புரை வழங்கினார்.
திரு.மா.பாலசுப்ரமணி அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
திருப்பூர் திரு.கோபால், திருமதி.விசயமங்கை மாணவர்களுக்கு பின்னலாடை வழங்கினார்.
இறுதியாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக