வியாழன், 5 மார்ச், 2009

பள்ளியில் 58 ஆம் அண்டு இலக்கிய மன்ற விழா

நாள் : 04.03.2009
நேரம் : மாலை 3.00 மணி

விழா : தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேனிலைப்பள்ளியின் மணிவாசகர் மாணவர் இலக்கிய மன்ற 58 ஆம் ஆண்டு விழா

திருமதி பிரியதர்சினி இரவிக்குமார் அவர்கள் திருவிளக்கேற்றி சிறப்பித்தார்.
மதுக்கரை கலைவாணி கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திரு.கி.ரவிக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்
பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்கள் அருளுரை வழங்கி சிறப்பித்தார்
புலவர் திரு தியாகசீலன் அவர்கள் சிறப்புரை வழங்கினார்
திருமதி.சண்முகசுந்தரி கோபண்ண மன்றாடியார் அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கினார்
இறுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக