வெள்ளி, 6 மார்ச், 2009

ஞானாம்பிகை நுழைவுரிமைப்பள்ளி 32ம் ஆண்டு விழா

நாள் : 06.03.2009
நேரம் : காலை 10.00 மணி


விழா : ஞானாம்பிகை நுழைவுரிமைப்பள்ளி திலகவதியார் மன்ற 32-ஆம் ஆண்டு விழா

Ø திருப்பூர் பார்க் கல்வி நிறுவன தலைவர் திருமதி. அனுசு இரமேசு மற்றும் உதகை திருமதி. பிரேமா ரவிபிரகாசு அவர்கள் திருவிளக்கேற்றி சிறப்பித்தார்கள்.
Ø பார்க் கல்வி நிறுவன தலைவர் திரு. இரமேசு அவர்கள் தலைமை ஏற்றார்.
Ø உதகை திரு. ரவிபிரகாசு அவர்கள் முன்னிலை வகித்தார்.

Ø பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்கள் அருளுரை வழங்கி சிறப்பித்தார்

Ø கோவை நுழைவுரிமைப்பள்ளி ஆய்வாளார் திருமிகு.கே.காளியண்ணண் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
Ø தவத்திரு.விசுவராசரிசி பாலமகரிசி அவர்கள் மகிழ்வுரை வழங்கினார்.
Ø உதகை திரு.ஆ.தட்சிணாமூர்த்தி அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசு வழைங்கினார்.
Ø இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக